five years for drinking water

img

குடிநீருக்காக ஐந்தாண்டுகளாக காத்திருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

உடுமலை அருகே கட்டி முடித்து ஐந்தாண்டுகள் ஆன நிலையில்  இன்று வரை குடிநீர் ஏற்றாமல் உள்ளதால் பொது மக்கள்பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.